எனக்குள் நான்
எனக்குள் நான்
புலம்பிக்கொண்டிருந்தாலும்
உனக்குள் தான் நான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகள் மட்டும்
இரணமாய் என்னை
காயப்படுத்திக் கொண்டிருக்கிறது
உன்னை காதலித்ததற்கா
இவ்வளவு பெரிய தண்டனை
தந்தாய்....
பிரிவென்பது சகஜம்
இருந்தும் ஏன் என்
இதயம் இன்னும்
வலித்துக் கொண்டிருக்கிறது...
மரணம் கூட துச்சமாய்
தெரிகிறது...
புலம்பிக்கொண்டிருந்தாலும்
உனக்குள் தான் நான்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகள் மட்டும்
இரணமாய் என்னை
காயப்படுத்திக் கொண்டிருக்கிறது
உன்னை காதலித்ததற்கா
இவ்வளவு பெரிய தண்டனை
தந்தாய்....
பிரிவென்பது சகஜம்
இருந்தும் ஏன் என்
இதயம் இன்னும்
வலித்துக் கொண்டிருக்கிறது...
மரணம் கூட துச்சமாய்
தெரிகிறது...
No comments:
Post a Comment