Labels

குழந்தை அழுகையை நிறுத்த மென்பொருள்



குழந்தைகளை கவனிக்க நம்முடன் யாருமே இல்லாத பட்சத்தில் நாம் மட்டும் தனியாக இருக்கவேண்டிய 
சூழ்நிலை ஏற்படுகிறது.
தூங்கி கொண்டிருக்கும் குழந்தையின் பக்கத்தில் நம்முடைய கைபேசியை வைத்தது விடுங்கள்.

குழந்தை அழும்போது, அட அழும்போது என்ன குழந்தை அசைந்தாலே நம்முடைய இன்னொரு கைபேசிக்கு அந்த கைபேசியிலிருந்து அழைப்பு வந்து விடும்.
இந்த மென்பொருளின் பெயர் CRY GUARD. முதலில் இதை நம்முடைய கைபேசியில் பதிவு செய்து பின்னர் நம்முடைய இன்னொரு கைபேசி எண்ணை கொடுக்க வேண்டும்.
 Download As PDF  

No comments:

Post a Comment